வலுக்கும் போராட்டம்-தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட கர்நாடக பேருந்துகள்
🏛உச்சநீதிமன்ற ⚖உத்தரவுப்படி, 🌊காவிரி மேலாண்மை வாரியத்தை 🏛மத்திய அரசு அமைக்கவில்லை😳. இதனைக் கண்டித்தும்😡, வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 💪போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன😟. இந்நிலையில் கர்நாடக 🔢பதிவெண் கொண்ட பேருந்துகள், 🏛தமிழக எல்லையில் தடுத்து🚫 நிறுத்தப்பட்டன. 🌊காவிரி தொடர்பான போராட்டங்கள் வலுத்து😱 வருவதால், பாதுகாப்பு கருதி பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக🚫 தெரிவிக்கப்பட்டது🙄. இந்த 🚌பேருந்துகளை புளிஞ்சூர் சோதனை சாவடி வழியாக செல்லுமாறு 🚌பேருந்து ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன😯 என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS