தினகரன் மீதான பொதுநல மனு தள்ளுபடி-உயர்நீதிமன்றம்
ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 🎉வெற்றி பெற்றதை எதிர்த்து🚫 வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கினை சென்னை 🏛உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது⚖. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி 🗳இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி🎉 பெற்றதையடுத்து, அவர் 👆வாக்காளர்களுக்கு பணம்💸 கொடுத்து வெற்றி🎉 பெற்றதால் அவரது வெற்றியை செல்லாது😯 என அறிவிக்க வேண்டும்🗣என்றும், அவர் சட்டசபைக்கு செல்ல தடை🚫 விதிக்க வேண்டுமென்றும் அவர் தாக்கல் செய்த 📜மனுவில் கூறப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை விசாரித்த 🏛நீதிமன்றம், இதனை 🗳தேர்தல் வழக்காகத் தான் தாக்கல் செய்ய வேண்டும்👍 என கூறியதோடு😯, இந்தமனுவை📜 தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது⚖.
COMMENTS