சின்னச் சின்ன விஷயங்கள்தான் சிகரத்தை எட்டிப் பிடிக்க உதவும்.
நாட்டில் நடக்கும் செய்திகளைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
நம்மைவிட நம்குழந்தைகளிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது பெற்றோர்களின் கடமை.
தமிழகம் - இந்தியா - உலகம் - வணிகம் - விளையாட்டு - சினிமா -இப்படி அனைத்து தகவல்களிலும் மோசமானவற்றை தவிர்த்துவிட்டு தரமான செய்திகளை மட்டும் தினந்தோறும் உலகத் தமிழர்களுக்காக 5 நிமிடங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறது நற்றிணை.
தொலைக்காட்சியில் செய்திகளை கவனிப்பதற்கோ, செய்தித் தாள்கள் வாசிப்பதற்கோ இன்றைய மாணவர்களுக்கு நேரமில்லை என்பதுதான் பெற்றோர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பறந்து கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கைச் சூழலில் செய்திகளுக்கென்று நேரம் ஒதுக்க வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் காலையில் பள்ளிக்குத் தயாராகும்பொழுதோ அல்லது இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாகவோ தினமும் நற்றிணையின் ஐந்து நிமிடச் செய்திகளைக் கேட்கச் செய்கிறோம். நாங்களும் எங்களை புதுப்பித்துக் கொள்கிறோம் என்று பெரும்பாலான பெற்றோர்கள் நற்றிணையின் செய்திச் சேவையை உளமாற பாராட்டு்கிறார்கள்.
நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு ஒலிவடிவில் வலம் வரும் நற்றிணைச் செய்திகளை கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி வையுங்கள்.
மேலும் நற்றிணையில் வலம்வரும் பொதுஅறிவுக் குவியல் நிகழ்ச்சி மூலமாக தினந்தோறும் 5 வினாக்களுக்கு விடை தெரிந்து கொள்வது அருமையிலும் அருமை என்று அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
ஆன்மீகச் சிந்தனைகள், இலக்கியத் தகவல்கள், பயனுள்ள குறிப்புகள், உற்சாகமூட்டும் கட்டுரைகள் இதுபோல் உங்கள் விருப்பத்திற்கேற்ற பகுதிகளை ஒலிவடிவில் கேட்டுப் பயன்பெறுங்கள்.
ஆம்.
கீழ்க்கண்ட இணைப்பின் மூலமாக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பயன்பெற நற்றிணை மனமாற வாழ்த்துகிறது
www.natrinai.org -என்ற இணைய தளத்தைப் பார்வையிடுங்கள்.
https://m.youtube.com/c/Natrinai என்ற முகவரியில் SUBSCRIBE செய்யுங்கள்.
சின்னச் சின்ன விஷயங்கள்தான் சிகரத்தை எட்டிப் பிடிக்க உதவும்.
உங்கள் குழந்தைகளும் அறிவின் சிகரத்தை எட்டிப் பிடிக்க நற்றிணை செய்திகளை கேட்கச் செய்யுங்கள்.
அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்கிட இன்றே உதவிடுங்கள்.
மேலும் உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை info@natrinai.org அல்லது natrinaihelpcenter@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகத் தெரியப்படுத்துங்கள்.
("எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும்" -பரமஹம்சர்)
நன்றி
அன்புடன்
நற்றிணைக் குழு
COMMENTS