ஆன்லைனில் விற்பனை ஆகும் மாடுகள்
அண்மையில் 🏛மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை🚫 விதித்து உத்தரவு ஒன்றினை பிறப்பித்தது😳. அதன் படி, மிருகவதை சட்டத்தின் அடிப்படையில் இறைச்சிக்காக 🐮மாடுகளை கொல்வது தவறு என்றும், இனி மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது🚫 என்றும் அறிவித்தது🔈. இதனை அடுத்து, நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு 🚫எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கணக்கான 🐄மாடுகள் வரை, ஒ.எல்.எக்ஸ் போன்ற 💻ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்காக விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன👍. ஏற்கனவே 'பெட்ஸ்' என்ற பிரிவில் ஆன்லைனில் கால்நடைகள் விற்பனை நடக்கிறது என்றாலும்😯, மத்திய அரசின் தடைக்கு பிறகு, இந்த முறையில் 🐄மாடுகளை விற்பனை செய்வது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
COMMENTS