ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு , என்ன தெரியுமா⁉
📱மொபைல் போன்களில் நமது நம்பரை மாற்றாமல் வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறுவது போல், 🏦வங்கி கணக்கின் 🔢எண்ணை மாற்றாமல் வேறு வங்கியின் சேவைக்கு மாற கூடிய அதிரடி மாற்றத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது👍. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முத்ரா கூறுகையில்🎙,"வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு எண்ணை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வங்கி சேவை இதை சாத்தியமாக்கும்”என்று தெரிவித்துள்ளார்🔈.இதனை அடுத்து இந்த சேவையை மக்கள் பெறுவதற்கு, ஆதார் எண் நிச்சயம் தேவைபடும்🎙 என்றும் கூறியுள்ளனர்👍.
COMMENTS