முதுமலை சரணாலயத்தில் 2மாதங்களில் ரூ.4.3 லட்சம் வசூல்
உதகையில் உள்ள முதுமலை 🐯புலிகள் சரணாலயத்தில் 📱செல்போன்களில் செல்பி எடுக்க தடை🚫 விதிக்க பட்டுள்ளது😳. ஆனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இதுவரை விதிகளை மீறி செல்பி எடுத்ததாக கூறி சுற்றுலா பயணிகள் மீது இதுவரை 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது😱. மேலும், இதற்கான அபராதமாக ரூ.4.3 லட்சம் 💸வசூலிக்க பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது😳. சாலையை கடக்க முயலும் 🐘மிருகங்களுடன் சேர்ந்து செல்பி எடுப்பதற்காக 🚗வாகனத்தை நிறுத்தி இறங்கி செல்கின்றனர். இது போன்ற ஆபத்தான செயல்களை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்👍 என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS