பொன்னமராவதி மாணவர்கள் சாதனை.....
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமல அன்னை பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று மாணவர்கள் சாதனை....
பொன்னமராவதி சந்தை வீதியில் உள்ள அமல அன்னை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் டி.கிருபா மற்றும் ஆர்.ஆயிஷா ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பள்ளி அளவில் முதலிடம், ஜி.ஸ்ரீ ராம் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், 488 மதிப்பெண்கள் பெற்று எம்.ஹெர்வின் அபிலா, எல்.முகில்வாணி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். இதில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ மாணவிகளையும், இதர மாணவர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றதை முதல்வர் மரியபுஷ்பம், ஆசிரியர்கள் பாலமுரளி, ஆனந்த்பிரகாஷ் உள்ளிட்ட அனைத்துஆசிரிய ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி அனைவரும் வாழ்த்தினர்..
-- அதேபோல் பொன்னமராவதி வலையப்பட்டி சிதம்பரம் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் 100சதவீதம் தேர்ச்சியோடு 489 மதிப்பெண்கள் பெற்று சேது மற்றும் வர்ஷா ஆகியோர் முதலிடமும், 488 மதிப்பெண்கள் பெற்று குழலினி இரண்டாமிடமும், 487 மதிப்பெண்கள் பெற்று ஹரிராம்ராஜ் மூன்றாமிடமும் பெற்று வெற்றி பெற்றனர். இதில் கணிதம் 100க்கு 100 -9பேர், அறிவியல் 100க்கு 100 -6பேர், சமூக அறிவியல் 100க்கு 2பேரும் பெற்றனர்... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் வாழ்த்துக்கள் வழங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் வள்ளியம்மை அவர்கள், பள்ளி இயக்குனர் ராஜா அவர்கள், முதல்வர் முருகேசன் அவர்கள், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி, பள்ளியின் சிறப்பு அலுவலர் இராமசந்திரன், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் செந்தில்குமார், வெங்கடேசன், ரவிச்சந்திரன்,மாதவன் முனியப்பன், மாரிமுத்து,பிரபு, மனோஜ், கிருஷ்ணன், உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் சக மாணவர்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.
பொன்னமராவதி லயன்ஸ் பதின்மப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% சதவீத தேர்ச்சியும் முதல் மதிப்பெண் 491 இரண்டு பேரும், 489 இரண்டாமிடம், மூன்றாமிடம் 488 மதிப்பெண்கள் எடுத்து மாணவர்கள் சாதனை புரிந்த்துள்ளனர். லயன்ஸ் அரக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமல அன்னை பள்ளி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று மாணவர்கள் சாதனை....
பொன்னமராவதி சந்தை வீதியில் உள்ள அமல அன்னை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் டி.கிருபா மற்றும் ஆர்.ஆயிஷா ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பள்ளி அளவில் முதலிடம், ஜி.ஸ்ரீ ராம் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், 488 மதிப்பெண்கள் பெற்று எம்.ஹெர்வின் அபிலா, எல்.முகில்வாணி ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். இதில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவ மாணவிகளையும், இதர மாணவர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றதை முதல்வர் மரியபுஷ்பம், ஆசிரியர்கள் பாலமுரளி, ஆனந்த்பிரகாஷ் உள்ளிட்ட அனைத்துஆசிரிய ஆசிரியைகள் இனிப்புகள் வழங்கி அனைவரும் வாழ்த்தினர்..
-- அதேபோல் பொன்னமராவதி வலையப்பட்டி சிதம்பரம் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் 100சதவீதம் தேர்ச்சியோடு 489 மதிப்பெண்கள் பெற்று சேது மற்றும் வர்ஷா ஆகியோர் முதலிடமும், 488 மதிப்பெண்கள் பெற்று குழலினி இரண்டாமிடமும், 487 மதிப்பெண்கள் பெற்று ஹரிராம்ராஜ் மூன்றாமிடமும் பெற்று வெற்றி பெற்றனர். இதில் கணிதம் 100க்கு 100 -9பேர், அறிவியல் 100க்கு 100 -6பேர், சமூக அறிவியல் 100க்கு 2பேரும் பெற்றனர்... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் வாழ்த்துக்கள் வழங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் வள்ளியம்மை அவர்கள், பள்ளி இயக்குனர் ராஜா அவர்கள், முதல்வர் முருகேசன் அவர்கள், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி, பள்ளியின் சிறப்பு அலுவலர் இராமசந்திரன், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் செந்தில்குமார், வெங்கடேசன், ரவிச்சந்திரன்,மாதவன் முனியப்பன், மாரிமுத்து,பிரபு, மனோஜ், கிருஷ்ணன், உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் சக மாணவர்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.
பொன்னமராவதி லயன்ஸ் பதின்மப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% சதவீத தேர்ச்சியும் முதல் மதிப்பெண் 491 இரண்டு பேரும், 489 இரண்டாமிடம், மூன்றாமிடம் 488 மதிப்பெண்கள் எடுத்து மாணவர்கள் சாதனை புரிந்த்துள்ளனர். லயன்ஸ் அரக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்...
COMMENTS