ஆசைகள் இருந்தால் மட்டும் போதாது.
அவைகளை அடைவதற்கான உறுதிப்பாடு வேண்டும். அந்த உறுதிப்பாட்டுடன் போராடிப் பெறுவதற்கான துணிச்சல் வேண்டும்.
“இதற்கு மேல் எதுவும் முடியாது” என்று நினைத்துவிட்டால் வாழ்க்கை அவ்வளவு தான்.
வெற்றிதான் விருப்பமென்றால் எந்த சூழலிலும் கலங்காதிரு.
உடலில் நோயே வராவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் வராது.
அதுபோல் உன் வாழ்க்கையில் சோதனையே வராவிட்டால், சாதனையும் மலராது.
மனம் தளராதே
உன் உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
துன்பம் கண்ட நாட்களுக்கு நிகரான இன்பம் உன் வாழ்வில் வரும்.
இனிய அன்பான காலை வணக்கம்
நண்பர்களே 🙏 இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள் 🙏
COMMENTS